Monday 14 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 5

காதலும் கண்களும்

காதலுக்கும் கண்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு........... 
கண்களில் தொடங்கி கண்ணீரில் முடிவது தானே?

#############################

அழுக்கு சட்டை


நீ இல்லாத இரவில்................... 
உன் அழுக்கு சட்டை தரும் தைரியத்தை உன் ஆளுயர்ந்த நாய் தரவில்லை

#############################

கைகள்


காதுகள்.. கண்களுக்கு அருகில் இருந்து என்ன பயன்?.. .. 
நான் அழும் போது எங்கோ இருக்கும் கைகள் தானே கண்ணீரை துடைக்கின்றன?

#############################

நல்ல சாதி


எவன் நல்லவனோ அவனே நல்ல சாதி............
ஆசானும் வலியுருதினார் சாதியை

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...