Monday 2 April 2012

குல்லா வியாபாரியும் குரங்குகளும் - 2012

சென்னை நேரு கிரிக்கெட் மைதானத்தில் I.P.L சீசன் களை கட்டியிருந்தது அன்று அரை இறுதி போட்டி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட இருந்தது.

இரண்டு அணி தொப்பிகளை நான்கு பெட்டிகளில் நிரப்பி கொண்டு ஓம்னி  காரில் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.தொப்பி வியாபாரி தொல்காப்பியன் .

விலை வாசி



"தோசை எவ்ளோ?"

"இன்னா தோசை? நெறைய வெரைட்டி இருக்கு."

"ரவா தோசை?"

"தாங்கமாட்ட. 45 ருபாய் . நீ எவ்ளோ வச்சிருக்க?." என் மூஞ்சியே அவர்கிட்ட பேசுது போல!!

6 மாநிலங்களில் 1000 ஏடிஎம் : தபால் துறை நவீனப்படுத்தும் திட்டம்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் தபால் துறை சார்பில் 1000 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படுகின்றன.  இது பற்றி, டெல்லியில் தபால் துறை செயலாளர் மஞ்சுளா பாராசேர் கூறியதாவது:

நயன்தாரா பதிலளித்துள்ளார் : பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?

பிரபுதேவாவை பிரிந்தது ஏன் என்பதற்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது உறவு மட்டுமல்ல வேறு எந்த உறவு அல்லது திருமணத்தை எடுத்துக்கொண்டாலும் பிரிவு என்பது நடந்திருக்கிறது. வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் பிரச்னைகளும் வரத்தான் செய்யும். அதை சரியாக கையாள வேண்டும். எல்லை மீறிவிட்டால் கையாள்வது கடினம்.

போலீசாருக்கு போன் போட்டு "ஏப்ரல் பூல்" : எவ்வாறு???

ஓடையில் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு போன் போட்டு மர்ம நபர் ஏப்ரல் பூல் செய்தார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தோவாளையில் இருந்து மாதவலாயம் செல்லும் வழியில் உப்பாற்று ஓடை அருகே சாக்கு மூட்டையில் ஆண்பிணம் கிடப்பதாகவும், புல் அறுக்க அப்பகுதிக்குச் சென்ற பெண் இதைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்கள் : பயனுள்ளதாக அமையுமா???

மீனவர்கள் நலன் கருதி, "மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்களை" அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசைப் படகுகளில் எடுத்துச்செல்லும் ஐஸ்பார்கள் வெயில் காலங்களில் விரைவாக உருகி விடும். அதனால் பதப்படுத்தப்பட்ட மீன்களும் அழுகி விடும். இது போன்ற நிலையை தவிர்க்க மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்...

பன்றிக் காய்ச்சல் 3 நிலைகளில்...

ஆரம்ப நிலை : காய்ச்சல், தொண்டை கரகரப்புடன் சளி, இருமல், உடல்வலி, தலைவலி, வாந்தி, பேதி & இவை ஆரம்ப கட்டம். சிகிச்சை பெற்று, 48 மணி நேரம் வீட்டில் ரெஸ்ட் போதும்.