ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். Thursday, 29 March 2012
தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி
ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். "ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???
போரூர் அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (60). தனியார் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று மாலை ஐயப்பன் தாங்கலில் இருந்து ஆலந்தூருக்கு 54 சி பஸ்சில் சென்றுள்ளார். தனியார் மருததுவமனை பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறினர். அவர்கள் ஆண்கள் பக்கமாக வந்து, கையில் கொண்டு வந்த பெரியபையை ஜெயமணியிடம் கொடுத்தனர்.
Subscribe to:
Comments (Atom)

