Saturday 21 January 2012

கார்டுகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை இயங்கும்


குடும்ப அட்டையை புதுப்பிக்க வசதியாக, நான்கு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடம் மாறுகிறது

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் பிரசிடென்ட் சிவதாணு சாலையில் உள்ள ஒரு வாட கை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய பதிவு, புதுப்பிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, பயிற்சி என பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான இருப்பிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இந்த அலுவலகத்தில் இல்லை. இந்த அலுவலகத் தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

Team Anna is a ‘Corporate Sponsored Media Campaign’ : Arundhati Roy


Noting that the anti-corruption agitation by Team Anna is a ‘corporate-sponsored media campaign’, writer Arundhati Roy on Friday said that the law (Lokpal) they are advocating is ‘un-Gandhian’.

அணுமின்நிலையத்தை மூடக்கோரி பா ஜ உண்ணாவிரதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ஜ, இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட் டம் நடந்தது.

"SEX" Websites : Nothing much could be Done : Ministry of Comm & IT

With the Centre already slugging it out in court over regulation of content on Web portals, the Union health ministry appears to have hit a roadblock in its bid to block sex-determination guidance available on numerous websites.

9 மாநில கடலோர பகுதி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் இன்று துவக்கம்
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகரிப்பு

இந்திய பெண்களில் 66 சதவீதம் பேர், கருக்கலைப்பு செய்வதில் பாதுகாப்பற்ற முறைகளை பின்பற்றி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.