SEVAI Trust: MS Dhoni to Rajya Sabha : It's all about???
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.
ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 சுயேச்சைகள் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.




