Tuesday 8 May 2012

ஒரே டிக்கெட் : பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயிலில் பயணிக்கலாம்

SINGLE-PASS-FOR-MTC-METRO-TRAIN-CHENNAIபஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வர "ஒருங்கிணைந்த சென்னை மாநக போக்குவரத்து" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சிதம்பரம் பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

302 Women on Hunger Strike to Shut Down KKNPP : Government & Media remain Blind

Nuke-Power-people-say-no-to-koodankulam"Let's leave an Earth where our children and grandchildren can all play without worries."
- Yoko Kataoka, a retired baker from Japan

Some 25 men have been on the fast since May 1 and 302 women and 10 more men have joined the strike on May 4, 2012. 

Today the People of Koodankulam and Idinthakarai are going to submit the Voter ID Cards to the Radhapuram Tahsildar.

Is demanding ones right to live is a crime? These people are labelled as Naxals. Demanding the right to live become the act of Naxals.

ஹீமோபீலியா : சேலம் மாவட்டத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
89-people-in-salem-with-hemophiliaஇதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரண மாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ‘எக்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்’ குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபிலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும். காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும்.

குமரி குடிமகன்களின் நாட்டு சேவை : ஏப்ரலில் மதுபான விற்பனை 54.35 கோடி

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 நாட்களில் மட்டும் ரூ.54.35 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.