Thursday 7 June 2012

மூலிகை நிறுவன மோசடி : ஆசை காட்டி காசை பறிக்கும் வேலை

உடல் எடை குறைப்பதாக ரூ 4 லட்சம் ஏமாற்றி பறித்து விட்டதாக மூலிகை நிறுவனம் மீது பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த பூங்கொடி கணவர் அசோக்குமாருடன் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: