Thursday 1 March 2012

சிறையில் விளையும் காய்கறிகள் : கலக்கும் புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் 10 ஏக்கர் பரப்பில் கைதிகளே விவசாயம் செய்கின்றனர். இதில் தற்போது ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் விளைந்துள்ளன.

மாலத்தீவு பகுதியில் குமரி மீனவர்கள் 11 பேர் கைது

ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து குல்டுசுசி தீவில் சிறையில் அடைத்தனர்.

ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி


குமரி மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: