Monday 9 April 2012

மைனர் குஞ்சு தப்பி ஓட்டம் : மனைவியும் கள்ளக்காதலியும் குடுமிபிடி சண்டை

கள்ளக்காதலியுடன் 4 மாதத்துக்கு முன் ஓடியவரை, மனைவி தேடி கண்டுபிடித்தார். யாருடன் குடும்பம் நடத்துவது என்பதில் மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் மோதல் ஏற்பட்டதால் பிரச்னை காவல்துறைக்கு சென்றுள்ளது. 
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஜெயக் குமார். தனியார் பள்ளி ஊழியர். இவரது மனைவி ஆல்பினா. இதே பகுதியை சேர்ந்தவர் செல்சியா மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் இருந்தார். ஜெஸ்டின் ஜெயக்குமாருக்கும், செல்சியா மேரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ஆல்பினா, 2 பேரையும் கண்டித்தார்.

பணம் சம்பாதிக்க கடல் கடந்து சென்றார் : தொலைந்தது வாழ்க்கை

18 ஆண்டாக சம்பளம், லீவு தராமல் சவுதியில் தமிழரை அடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைத்த கொடூரம்
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்ற தமிழர், தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவித்து வந்தார். உள்ளூர் போலீசாரின் தலையீட்டால் இப்போது நாடு திரும்ப உள்ளார். பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.

Students kill Teacher for not allowing to Cheat

students-kill-teacher-in-sonepat-haryana-for-not-allowing-to-cheat
Two boys in Haryana's Sonepat, on Friday, allegedly ran their car over a school teacher for not allowing their friend to cheat in class 12th board examinations.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - மெரீனா கடற்கரையில் பிரசாரம்

hindi-is-not-national-language-of-indiaஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

மண்ணிற்கும் மனிதனுக்கும் நச்சை பரப்பும் மரங்களை வெட்டுங்கள்!!

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள்.