Wednesday, 18 April 2012
குமரி வன பகுதியில் முறைகேடுகள் : ஆய்வுக்குழு வருகை

குமரி மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாலும், விளை நிலங்களாக மாறுவதாலும் இம் மாவட்டத்தின் தனித்தன்மை மாறி வருகிறது. இங்குள்ள காடுகளில் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. எனவே காடு களையும், அதில் உள்ள விலங்குகளையும் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். வன பாதுகாப்பு தொடர்பாகவும், தகவல்களை எளிதில் பரிமாறி கொள்ளவும், இங்குள்ள வன காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
Cut Down Excise or We are going to hike Petrol Price Rs.9.60 per litre

"We have been very patient, not raising prices since December despite our cost of production spiralling. But there is a limit to which we can borrow money and produce fuel for the country," Indian Oil Corp Chairman R S Butola said here.
Subscribe to:
Posts (Atom)