Saturday 3 March 2012

மீன்பிடி படகு மீது மோதியது சிங்கப்பூர் கப்பல் : உடனடியாக கொச்சி திரும்ப உத்தரவு


ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பி சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது. கோவா- சிங்கப்பூர் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.