Tuesday 31 January 2012

"நல்லவர்களை கெடுக்கும் கோபம்" : படித்ததில் பிடித்தது


ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்கள் மீதான மதிப்பு, மரியாதையை முடிவு செய்கிறது. ஒரு சிலர் இருக்கிறார்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பேசுவார்கள். எதிரில் இருக்கும் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படும்.

விந்தணு எண்ணிக்கை குறைக்க அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை

குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இயங்கிய154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கிய, 154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதியின் குடும்பத்தை காக்க சட்டீஸ்கர் அரசு புதுமை திட்டம்

கைதியின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தை பாதுகாக்க சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

"ஸ்பாட் பைன்" : 15 லட்சத்தை தாண்டியது : உஷார்!!!

ஒரே நாளில் 10,000 வழக்கு
வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ 15 லட்சத்துக்கு மேல் வசூலானது.

இந்தியா ஒளிர்கிறது : பார்ட்டிக்கு போக வசதியாக நள்ளிரவு குழந்தை காப்பகம்

ஒரு இரவு பராமரிக்க ரூ 750
வாரஇறுதி நாட்களில் கைக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.