நாடு விடுதலை பெற்ற போது நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 32 வயது தற்போது 2011 கணக்கு எடுப்பின் படி 64 வயது. இந்த நிலைமை அப்படியே நம் ஊருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் வைசூரி எனப்படும் நோய் காலரா போன்ற கொள்ளை நோய்களால் அதிக இறப்பு இருந்துள்ளது.
Wednesday, 4 April 2012
Village Innovator : makes Bicycle, Artificial teeth of Bamboo

கவனித்த கண்காணிப்பு கேமரா : திருடர்களுடன் சேர்ந்து பைக் திருடிய போலீசார்
திருடன்களுடன் சேர்ந்து பைக்கை திருடிய போலீசார், கண்காணிப்பில் கேமராவில் வசமாக சிக்கினர்.
ரயில் பயணிகளிடம் கட்டாய வசூல் : 7 திருநங்கைகள் கைது
ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.

Subscribe to:
Posts (Atom)