Friday 13 January 2012

Windows XP -ல் போல்டரை மறைத்து வைப்பது எப்படி???

உங்கள் கம்ப்யூட்டரில் (computer) ஒரு போல்டரை மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைத்து வைப்பது ( It has been tried in windows XP by me)  
  1. உங்கள் கம்ப்யூட்டரில் D டிரைவில் (drive) "xyz" என்ற போல்டெர் (Folder) இருப்பதாக எடுத்து கொள்வோம்.
  2. கம்ப்யூட்டரில் (computer) Start Menu => All Programs => Accessories => Command Prompt ஐ துவக்கவும் 
  3. இங்கே டைப் செய்திருப்பது போலே டைப் செய்யவும் ( attrib +s +h D:\xyz )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  4. இப்போது உங்கள் போல்டெர்  (Folder) மறைந்து போயிருக்கும். நீங்கள் அந்த போல்டரை மறைக்க பட்ட பைல், போல்டரை (hidden files and folders) காணும் முறை கொண்டும் காண முடியாது. 
  5. உங்கள் போல்டரை (Folder) திரும்ப கொண்டு வர இங்கே டைப் (type) செய்திருப்பது போலே டைப் (type) செய்யவும் ( attrib -s -h D:\xyz  )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  6. இது போன்று உங்கள் கம்ப்யூட்டரில் (computer) இருக்கும் எந்த ஒரு போல்டரையும் நீங்கள் மறைத்து வைக்கலாம். 

Turban case won by Sikh in UN

The UN's rights body has concluded that France had violated the religious freedom of a 76-year-old Sikh man when he was asked to remove his turban for his ID photograph, a US-based Sikh group has said.

China Women prefer Men with Apartment for Marriage

Marrying in China seems to have turned a herculean task for the male fraternity with majority of the women viewing ownership of an apartment as a pre-condition to marriage, a survey has found.

கேரளாவின் சாயம் வெளுக்கிறது : முல்லைப் பெரியாறில் புதிய அணை :

தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட வேண்டும்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது, தமிழகம் & கேரளாவுக்கு தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் : அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

மத்திய அரசின் சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தமிழக சிறப்பு அதிகாரி ஹென்றி திபேன் கூறினார்.

கன்னியாகுமரியில் சுற்றுலாபயணிகளுக்கு விரைவில் திறப்பு ஒலி ஒளி காட்சிக்கூடம்


ராட்சத விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இவை செயல்படத் தொடங்கும் என்று இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி அய்யாத்துரை தெரிவித்தார்.

பொங்கலுக்கு 5000 ஸ்பெஷல் பஸ்

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் மொத்தம் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.