Friday 3 February 2012

ஒழுகினசேரி : அதிரசத்திற்குள் பல்லி : டீக்கடைக்கு சீல்

இருளப்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நேற்று மாலை தனது உறவினர்கள் சிலருடன் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் உள்ள டீக் கடையில் டீ குடித்து விட்டு அதிரசம் வாங்கி தின்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள தனது குழந்தைகளுக்கும் அதிரசம் வாங்கி சென்றுள்ளார்.

தெருஞ்சுகோங்க!!! புருஞ்சுகோங்க!!! பார்த்து நடந்துக்கோங்க!!!

ஏதாவது ஒரு எண்ணிற்கு போனை போடுவது, அதில் பெண் குரல் வந்தால் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் மன்மத ஆசாமிகள் ஒருபுறம் இருந்தாலும் செல்போன்கள் மூலம் தங்களது வாழ்க்கையை வளமாக்கும் கில்லாடி பெண்களும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தற்போது குமரியில் வேகமாக அதிகமாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் : கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன் : ஜெயலலிதா

‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத் தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்’’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இன்று கூடங்குளமும் சட்டசபையும் : அணுமின் நிலையத்தால் மின் தட்டுப்பாடு நீங்காது

சட்டசபையில் கூடங்குளம் பற்றி உறுப்பினர்கள் பேசியதாவது:

கடலரிப்பால் முள்ளூர்துறை சாலை அபாயம் : நடவடிக்கை எடுக்கப்படுமா???

தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் தொடர் கடலரிப் பால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.