Thursday 9 February 2012

23 மணி நேரம் கம்ப்யூட்டர் விளையாட்டு : வாலிபர் சாவு

தைவான் தலைநகர் தைபேவில் பல கம்ப்யூட்டர் விளையாட்டு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் சென் ரோங்யூ என்ற 21 வயது வாலிபர் அடிக்கடி தொடர்ந்து கம்ப்யூட்டர் கேம் விளையாடி வந்துள்ளார்.

கொல்லங்கோடு : விடுமுறை கொடுக்காததால் இன்ஸ்பெக்டர் & போலீஸ்காரர் கட்டிப்புரண்டு சண்டை


விடுமுறை கேட்டும் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் , இன்ஸ்பெக்டருடன் கட்டிபுரண்டு சண்டை போட்டார். இந்த சம்பவம் கொல்லங்கோடு காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடிமுனை மீனவர் அந்தமான் கடலில் பலி


குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (55) இவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட், சிலுவைதாசன் ஆகியோருடன் அந்தமான் பகுதியில் விசைபடகில் மீன்பிடித்து வந்தார்.