Thursday 2 February 2012

ஹீரோவுக்கு கை, கால் அமுக்கணும் முகத்துக்கு நேர் கால் போடுவார் ஹீரோயின்

கிழக்கு சீமையிலே, கடல்பூக்கள், தமிழ்ச்செல்வன் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ரத்னகுமார். செங்காத்து பூமியிலே என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர் கூறியதாவது:

குமரியில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண் : என்னதான் நடக்குது???

குமரியில் திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றியதாக வாலிபர் தவித்து வருகிறார்.

காதலும்!!! கருக்காடியும்

ஓர் கடலோர கவிதை                                             

பார்க்கும்
                கண்ணாடியிலும் உன் முகம்
                கருக்காடியிலும் உன் முகம்

"திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா!!!"

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!