Saturday 25 February 2012

என்ன நடக்குமோ?? அம்மன் வாக்களித்த தவத்தை கலைத்து விட்டனர்


தாராபுரத்தில் ஆண் வாரிசுக்காக, பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

கூடங்குளம் : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியும், மக்கள் போராளி உதயகுமார் சவாலும்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி : போலி டாக்டர் கிளினிக் சீல்


தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற தொழிலாளியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.