குமரி செய்திகள்

  • தோவாளையில் வரலாறு காணாத விலைஉயர்வு : மல்லிகை பூ கிலோ ரூ 2000

(4.12.11) குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் இருந்து இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், அதிக முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
வழக்கமாக கிலோ ரூ.250, 300 ஆக இருக்கும் மல்லிகை பூவின் விலை, கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் படிக்க
*****************************


நாகர்கோவில் நகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம் : புனே நிறுவனம் கலெக்டருடன் ஆலோசனை
நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் வலம்புரிவிளை உரக்கிடங்கு பகுதியில் கொட்டப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுகள் மலைபோல் அங்கு தேங்கியுள்ளன. அப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்தும் ஏற்படுகிறது. இந்த உரக்கிடங்கை இடம்மாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டும் அந்தந்த பகுதி மக்களின் எதிர்ப்பால் குப்பை கிடங்கு இடம்மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் மேலும் படிக்க
****************************

நாகர்கோவிலில் தொடரும் சோகம் : பெண் படுகொலை
நாகர்கோவில் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கும்பல், சுடுகாட்டில் உள்ள புதரில் அவரது உடலை வீசி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அடுத்த தாழக்குடி & திருப்பதிசாரம் செல்லும் சாலையில் தாழக்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள புதரில் மேலும் படிக்க
***********************************


கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி
சவேரியார் ஆலய 9ம் நாள் திருவிழாவையொட்டி இன்று மாலை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவும் தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் திருவிழா நாளை நிறைவடைகிறது.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரும் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 8ம் நாள் மேலும் படிக்க

******************************

நாகர்கோவில் இன்று காலை கோர விபத்து : அச்சு முறிந்து பஸ் கவிழ்ந்தது
(2.11.11) நாகர்கோவிலில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து, பஸ்சில் இருந்த 37 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். முன்னதாக பஸ் மோதியதில் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை சுசீந்திரம், தெங்கம்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. நாகர்கோவில் நாக்கால்மடம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை மேலும் படிக்க

***********************************

தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்
சாலை துண்டிப்பு: பஸ்கள் நிறுத்தம் : 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
குமரி கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கிப்போய் உள்ளனர்.

நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை கொட்டியது. தேங்காப்பட்டணம் அருகே உள்ள மேலும் படிக்க


***********************************


புயல்சின்னம் காரணமாக பெய்து வந்த மழை குறைந்தபோதும் பலத்த காற்று எச்சரிக்கை தொடருவதால் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இடம்பெயர்ந்ததால் குமரி மாவட்டத்தில் மேலும் படிக்க

***********************************


N.S.K (Nagercoil Sudalaimuthu Krishnan) 103 years

Kalaivanar
D.O.B : November 29, 1908.


Actor N.S.Krishnan Birthday is celebrated every year on Nov 29. Let us collect little knowledge about this Actor.

1. Villu Paatu is the first movie in which N S Krishnana started his career as an Artist

2. Menaka (1935) is the first movie read more