
எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலை யில் ஞான தாஸ் நேற்று ராஜாக்க மங்கலம் சந்திப் பில், நிற்ப தாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மரிய ரோசிலின் மற்றும் போலீ சார் ராஜாக்க மங்கலம் சென்று ஞான தாசை கைது செய்தனர். விசாரணையில் வங்கியில் இருந்து எடுத்த பணத்தை நண்பர் மூலம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ததாக போலீ சாரிடம் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஞான தாசை மாஜீஸ்திரேட் கோர்ட் 1ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 6 பேரை போலீ சார் தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment