இவர்கள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கையுண்ணி பைங்காள் பகுதியை சேர்ந்த தம்பதி திம்மையா (82) & லட்சுமியம்மா (77). பின்னால் இருப்பது.. தங்களுக்காக அவர்களே கட்டி வைத்திருக்கும் கல்லறை. மறைவு தேதிக்கு மட்டும் இடம் விட்டு, பெயர் கல்வெட்டுகூட பதித்து வைத்துவிட்டார்கள். நான் கோயில் கட்டி கும்பிடும் பகவதி அம்மன் ‘என்னைவிட்டு எங்கும் போய்டாத’னு கனவுல சொன்னா. அதனாலதான் இந்த ஏற்பாடு என்கின்றனர்.
நன்றி : தினகரன் Nov 29

No comments:
Post a Comment