நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.

இதில் சாப்பிடும்போது ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும் அதிக உணவு சாப்பிட தோன்றும்
பிச்சைகாரர்கள் கூட முன்பு பட்டையோடு உணவு கேட்டு வருவது இன்னும் நினைவிருக்கிறது.
இன்றும் எங்கள் பகுதிகளில் சிறப்பு நிகழ்வுகளில் சில இடம்களில் பாயாசம் (குருத்தோலை திருநாள் ), கஞ்சி (புனித வெள்ளி ) பட்டையில் வழங்கபடுகிறது
hai prabu very nice
ReplyDeleteஇன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்....
ReplyDelete