Monday, 16 April 2012

மனைவி, பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன்.

இந்த புகைபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? தெரியவில்லையா, இவர் வேறு யாரும் அல்ல. மலையாள சினிமா துரையின் முன்னணி நடிகர் திலிப். ஆம் அவரே தான். "மாயமோகினி" என்னும் மலையாள படத்திற்காக அவர் நடித்த வேஷம் தான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்.
திலீப், லட்சுமி ராய், பிஜூ மேனன் நடித்துள்ள மலையாள படம், "மாயமோகினி". ஜோஸ் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடைவேளை வரை பெண்ணாக நடித்துள்ளார் திலீப். இந்தப் படம் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி திலீப் கூறியதாவது:

ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு

விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.

அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை

puducherry-minister-kalyana-sundaram-10th-exam-fraudபுதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் துவங்கியது

tamil-nadu-fishing-halt-for-1.5monthsதமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 13 கடலோர மாவட்டங்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை, விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நேற்று துவங்கியது. 

கருங்கல் அருகே வாலிபரை தாக்கிய போலீசார்

youth-attacked-by-police-near-karungalகருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கால்களில் கருங்கல் : குளச்சல் கடலில் மிதந்த சடலம்

35-years-old-man-found-dead-floating-in-colachel-seaகுளச்சல் வெட்டுமடை கடலில் கால்களில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரி யாத சடலம் மிதந்ததை தொடர்ந்து குளச்சல் பகுதியில் மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதியில் நேற்று முன் தினம் சடலம் ஒன்று மிதந்தது.

Wednesday, 11 April 2012

8.7 magnitude earthquake strikes off Indonesia : Tsunami Warning Given


An 8.7 magnitude earthquake struck off the coast of Indonesia on Wednesday, sending residents around the region dashing out of their homes and offices in fear.

The Pacific Tsunami Warning Center said a tsunami watch was in effect for the entire Indian Ocean and individual countries, including Thailand, Indonesia, Sri Lanka and India, issued tsunami warnings.

சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம்


சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.)

Tuesday, 10 April 2012

கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.

உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர்.

At the age of 10 Colombian Girl becomes a Mother

A 10-year-old girl from Colombia recently gave birth to a healthy baby girl, Univision’s Primer Impacto reported.

The girl, whose name is not being released due to privacy reasons, is from Manaure, a town in the Colombian Department of La Guajira, which is comprised of various indigenous tribes. The girl is a part of the Wayuu tribe in Northern Columbia.

தங்க முட்டை இடும் வாத்து - 2012

golden-goose-story-2012
ராமுவும், மாறனும் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, இருவரும் விவசாயிகள்.ஒருநாள் மாலை வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் இரண்டு வாத்து குஞ்சுகள் அனாதையாக நின்று எங்களை காப்பற்றுங்கள் என்று கதறின. அதை கேட்ட இருவரும் ஒருகணம் திகைத்து பின் அவற்றை காப்பாற்ற முடிவு செய்தனர். வாத்து குஞ்சுகளில் ஓன்று ஆண், மற்றொன்று பெண். ராமுவும் மாறனும் ஆளுகொன்றாய் பங்கு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். வாத்துக்கள் மகிழ்ச்சியாய் இருவருக்கும் நன்றி சொல்லின 

Monday, 9 April 2012

மைனர் குஞ்சு தப்பி ஓட்டம் : மனைவியும் கள்ளக்காதலியும் குடுமிபிடி சண்டை

கள்ளக்காதலியுடன் 4 மாதத்துக்கு முன் ஓடியவரை, மனைவி தேடி கண்டுபிடித்தார். யாருடன் குடும்பம் நடத்துவது என்பதில் மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் மோதல் ஏற்பட்டதால் பிரச்னை காவல்துறைக்கு சென்றுள்ளது. 
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஜெயக் குமார். தனியார் பள்ளி ஊழியர். இவரது மனைவி ஆல்பினா. இதே பகுதியை சேர்ந்தவர் செல்சியா மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் இருந்தார். ஜெஸ்டின் ஜெயக்குமாருக்கும், செல்சியா மேரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ஆல்பினா, 2 பேரையும் கண்டித்தார்.

பணம் சம்பாதிக்க கடல் கடந்து சென்றார் : தொலைந்தது வாழ்க்கை

18 ஆண்டாக சம்பளம், லீவு தராமல் சவுதியில் தமிழரை அடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைத்த கொடூரம்
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்ற தமிழர், தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவித்து வந்தார். உள்ளூர் போலீசாரின் தலையீட்டால் இப்போது நாடு திரும்ப உள்ளார். பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.

Students kill Teacher for not allowing to Cheat

students-kill-teacher-in-sonepat-haryana-for-not-allowing-to-cheat
Two boys in Haryana's Sonepat, on Friday, allegedly ran their car over a school teacher for not allowing their friend to cheat in class 12th board examinations.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - மெரீனா கடற்கரையில் பிரசாரம்

hindi-is-not-national-language-of-indiaஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

மண்ணிற்கும் மனிதனுக்கும் நச்சை பரப்பும் மரங்களை வெட்டுங்கள்!!

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள்.

Friday, 6 April 2012

குமரி மாவட்டம் முட்டத்தில் மீண்டும் பதற்றம்

முட்டத்தில் படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு குண்டு வெடித்து சிதறியதில் எஸ்.ஐ. படுகாயமடைந்தார்.

CANCER (புற்று நோய்)

Q : What is Cancer?

A : Cancer is a common name for a group of diseases characterised by uncontrolled proliferation of abnormal cells. Cell division is the mainstay of human life. Human body is made up of several organs like brain, lung, liver, stomach etc. and each organ is made up of cells. Organs and tissues are constituted by cells characteristic of that organ. Cells divide for growth of an organ, for repairing tissue damage and to maintain functions of the organ.

Cancer Prevention


1. Choose predominantly Plant based diets rich in fruits and Vegetables

2. Eat 400-800 grams a day of a variety of vegetables and fruits

Risk Factors of Cancer

  • Excess Alcohol Drinking
  • Excess Tobacco Chewing, Smoking
  • Lack of Green & Yellow Vegetables
  • Excess Consumption of High Fat Diets
  • Early age at marriage, multiple sexual partners, Poor genital hygiene

Warning Signals of Cancer

Warning signals of oral cancer and precancerous lesions
    
Cancer of the oral cavity is predominantly seen among those who chew tobacco.The red and white coloured patches ,non healing ulcers of long duration, ulcers caused by sharp tooth etc has to be shown to a doctor.Inability to tolerate spices along with glistening appearence of the tongue and lining of cheeks especially in tobacco habituees needs medical attention.

Thursday, 5 April 2012

செம்பட்டை (Sempattai) - 2012 : (குறும்பனை) Location is the main highlight of the Movie.

kurumpanai-coastal-village-shooting-spot-sempattai
Movie: Sempattai - 2012
Music : Sree Raghav
Cast : Dilipan, Srijith, Gowri Nambiar, Danushree
Director : Ganesh


What it is about…

The audio of G. S. Studios' Sembattai was released recently. The story is about two brothers — the elder one taking care of the younger one, who is naive. The brothers face various problems and how they overcome them is told in an interesting way.

Wednesday, 4 April 2012

தீர்வு தான் என்ன? : அதிகரிக்கும் கேன்சர் மரணங்கள்


நாடு விடுதலை பெற்ற போது நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 32 வயது தற்போது 2011  கணக்கு எடுப்பின் படி 64  வயது. இந்த நிலைமை அப்படியே நம் ஊருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் வைசூரி எனப்படும் நோய் காலரா போன்ற கொள்ளை நோய்களால் அதிக இறப்பு இருந்துள்ளது.

Village Innovator : makes Bicycle, Artificial teeth of Bamboo

It is said that necessity is the mother of all inventions. Nowhere does this adage seems more apt than in a small village in Nalbari district of Assam in India. Driven by poverty and an indomitable spirit to master all odds, Dodhi Pathak a resident of the district, embarked on a journey of innovation that has made his life easy, helped fellow residents and brought him national recognition.

கவனித்த கண்காணிப்பு கேமரா : திருடர்களுடன் சேர்ந்து பைக் திருடிய போலீசார்

திருடன்களுடன் சேர்ந்து பைக்கை திருடிய போலீசார், கண்காணிப்பில் கேமராவில் வசமாக சிக்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கோத்ரூட், தகானுகர் காலனி குடியிருப்பு வளாகத்தில் தன்மய்புரி சொசைட்டி என்ற கட்டிடம் உள்ளது. இதில் வசிப்பவர் அவினாஷ் தேஷ்முக். இங்கு வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை கட்டிட வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது வழக்கம்.