
Saturday, 31 March 2012
ரயில்வே பட்ஜெட் : ரயில் கட்டணம் ரத்துகளும் உயர்வுகளும்

Friday, 30 March 2012
புத்திசாலி காகம் - 2012
Thursday, 29 March 2012
தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி

"ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???

Wednesday, 28 March 2012
"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்
![]() |
ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது. |
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
Saturday, 3 March 2012
Friday, 2 March 2012
An Open Letter to the Fellow Citizens of India : PMANE
Peoples’ Movement Against Nuclear Energy (PMANE) February 28, 2012
Idinthakarai 627 104
Tirunelveli District
Tamil Nadu, India
koodankulam@yahoo.com
Dear Sisters and Brothers of India:
Greetings! Please accept our sincere thanks for your keen interest in our struggle and the kind support for our cause. As you know, we, the fisherfolks, farmers, shopkeepers, Dalit workers, beedi-rolling women and others near the southernmost tip of India, have been fighting against the Koodankulam Nuclear power Project (KKNPP) since the late 1980s.
Thursday, 1 March 2012
ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி
Subscribe to:
Posts (Atom)