Wednesday, 25 January 2012

முல்லைப் பெரியாறு : மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது
"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது" என்று கேரள அமைச்சர் கே.பாபு கூறினார்.

Tuesday, 24 January 2012

நாணயம் தயாரிக்கும் மும்பை வியாபாரிகள்

சில்லரை தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த மும்பை வியாபாரிகள் பலர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்ய நாணயங்களை தயாரித்து கொள்கின்றனர்.

புத்தகப்பை, கணித உபகரண பெட்டி வழங்க அரசு உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், மேப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு 2013 மார்ச்க்குள் அடையாள அட்டை

அன்னிய ஊடுருவலை தடுப்பதற்காக 12 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Saturday, 21 January 2012

கார்டுகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை இயங்கும்


குடும்ப அட்டையை புதுப்பிக்க வசதியாக, நான்கு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடம் மாறுகிறது

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் பிரசிடென்ட் சிவதாணு சாலையில் உள்ள ஒரு வாட கை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய பதிவு, புதுப்பிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, பயிற்சி என பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான இருப்பிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இந்த அலுவலகத்தில் இல்லை. இந்த அலுவலகத் தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

Team Anna is a ‘Corporate Sponsored Media Campaign’ : Arundhati Roy


Noting that the anti-corruption agitation by Team Anna is a ‘corporate-sponsored media campaign’, writer Arundhati Roy on Friday said that the law (Lokpal) they are advocating is ‘un-Gandhian’.

அணுமின்நிலையத்தை மூடக்கோரி பா ஜ உண்ணாவிரதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ஜ, இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட் டம் நடந்தது.

"SEX" Websites : Nothing much could be Done : Ministry of Comm & IT

With the Centre already slugging it out in court over regulation of content on Web portals, the Union health ministry appears to have hit a roadblock in its bid to block sex-determination guidance available on numerous websites.

9 மாநில கடலோர பகுதி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் இன்று துவக்கம்
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகரிப்பு

இந்திய பெண்களில் 66 சதவீதம் பேர், கருக்கலைப்பு செய்வதில் பாதுகாப்பற்ற முறைகளை பின்பற்றி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Friday, 20 January 2012

தமிழக அரசின் அமைதி ஆச்சரியத்தை தருகிறது : ரஷ்ய நிபுணர்

கூடங்குளம் விவகாரம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில் ‘கூடங்குளம் அணுமின் நிலையம் & ஒரு யதார்த்த பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. மாநிலக்குழு தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஆதீனம் நூலை வெளியிட, கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய நிபுணர் குழுத்தலைவர் டட்கின் வெவ்ஜின் பெற்றுக்கொண்டார்.

பெற்றோரை கைவிட்டால் 3 மாதம் சிறைதண்டனை

குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன்படி பெற்றோர்களை புறக்கணித்து செல்வது குற்றமாகும். ஒவ்வொரு உட்கோட்டங்கள் அளவில் கோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனு 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும்.

ஏப்ரல் முதல் பி.எப் ரிட்டன்ஸ் இ பைலிங் முறை

பி.எப் ரிட்டன்ஸ்களை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதை ஏப்ரல் முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு?

கோவையில் வினோத புகார்.. போலீசார் அதிர்ச்சி
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.

புயலால் பாதித்தோருக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளம் தர முடிவு


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல் மஜீத், மாநில தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் இரா.தாஸ், பொருளாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Flyer to get Rs 1 lakh from Kingfisher for cancelled flight

The Mumbai Suburban District Consumer Disputes Redressal Forum recently ordered Kingfisher Airlines to pay Rs 1 lakh as compensation to a chartered accountant whose family had to go through a trying time after their Mumbai-bound flight from Kolkata was cancelled a night before departure.

Modi starts one-day fast at Godhra - 'Sadbhavna Mission'

Gujarat Chief Minister Narendra Modi began a day-long fast here on Friday as part of his 'Sadbhavna Mission', which is aimed at building bridges between the members of all communities.

வேகத்தடை மூலம் மின்சாரம் : கொடுப்பைக்குழி மாணவன்


குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் +1 வகுப்பு படித்து வருபவர் விக்னேஷ் (16). இவர் தக்கலையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற நூதன இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்வு கட்டண இறுதி தேதி அறிவிப்பு

குழப்பத்தில் பல்மருத்துவ மாணவர்கள்
பல்மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முறையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பெண், இன்டர்னல் தேர்வுக்கு 100 மதிப்பெண் என்றும் தனியாக செய்முறைக்கு 100 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்தது. இந்த தேர்வு முறையால் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

ரூ 250 கோடி செலவில் தாம்பரத்தில் 3வது ரயில் முனையம்

எழும்பூர் ரயில் முனையம் மாற்றம் இல்லை
வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களை நிறுத்த சென்னையில் 3-வது ரயில் முனையம் தாம்பரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் தெரிவித்தார்.

வாகன விபத்துகளை தடுக்க மதுரை இன்ஜினியரிங் மாணவர் நவீன கேமரா கண்டுபிடிப்பு

வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமராவை மதுரையை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் கண்டு பிடித்துள்ளார்.

5 மாநில தேர்தலில் அன்னா குழு பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு செய்துள்ளது. ஹரித்துவாரில் நாளை பிரசாரம் தொடங்குகிறது.

இப்படியும் வங்கி : பள்ளி ஆசிரியர் சேமிப்பு கணக்கில் 49,000,00,00,000 ரூபாய்

உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் திடீரென பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? சூப்பர் அதிர்ச்சி அடைந்து அப்படியே மயக்கம் போட்டிருப்பீர்கள்தானே...