Wednesday, 28 March 2012

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!


சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

Earthquake hit Northeastern Japan


A magnitude 6.3 earthquake hit northeastern Japan on Tuesday, the U.S. Geological Survey (USGS) said, but there were no reports of damages or casualties and a tsunami warning was not issued.

ராணுவத்தின் தலைமை தளபதி பேசுவதை குறைக்க சொல்லும் அரசியல்வாதி

ராணுவத்தின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதன் தலைமை தளபதி பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்


ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Saturday, 3 March 2012

மீன்பிடி படகு மீது மோதியது சிங்கப்பூர் கப்பல் : உடனடியாக கொச்சி திரும்ப உத்தரவு


ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பி சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது. கோவா- சிங்கப்பூர் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Friday, 2 March 2012

ரூ 1 கோடி இருக்க்க??? வாங்க, விண்வெளி டூர் போகலாம்.

விண்வெளிக்கு இயக்குவதற்காக விமானம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்பேஸ்ஷிப் 2’ விண்கலம்.
விண்வெளி டூர் சர்வீஸ் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் கூறியுள்ளது.

An Open Letter to the Fellow Citizens of India : PMANE

Peoples’ Movement Against Nuclear Energy (PMANE)         February 28, 2012
Idinthakarai 627 104
Tirunelveli District
Tamil Nadu, India
koodankulam@yahoo.com

Dear Sisters and Brothers of India:

Greetings! Please accept our sincere thanks for your keen interest in our struggle and the kind support for our cause. As you know, we, the fisherfolks, farmers, shopkeepers, Dalit workers, beedi-rolling women and others near the southernmost tip of India, have been fighting against the Koodankulam Nuclear power Project (KKNPP) since the late 1980s.

மீன்பிடி படகு மீது கப்பல் மோதி 2 பேர் பலி : தொடரும் மீனவர் சோகம்


கொல்லம் நீண்டகரையில் இருந்து டான் என்ற மீன்பிடி படகு நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. இந்த படகில் அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், சேவியர், மைக்கேல், ஜோசப், கிளீட்டஸ், பேபிச்சன், சந்தோஷ் ஆகியோர் இருந்தனர்.

Thursday, 1 March 2012

சிறையில் விளையும் காய்கறிகள் : கலக்கும் புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் 10 ஏக்கர் பரப்பில் கைதிகளே விவசாயம் செய்கின்றனர். இதில் தற்போது ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் விளைந்துள்ளன.

மாலத்தீவு பகுதியில் குமரி மீனவர்கள் 11 பேர் கைது

ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து குல்டுசுசி தீவில் சிறையில் அடைத்தனர்.

ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி


குமரி மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:

Tuesday, 28 February 2012

குளச்சல் (குமரி) மீனவர்கள் 7 பேர் மாயம் : கலெக்டரை சந்தித்து மனு

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் 15 நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. உறவினர்கள், பங்குதந்தையர் நேற்று கலெக்டரை சந்தித்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரகேட்டு மனு கொடுத்தனர்.

மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை


கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது.  குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : காரணம் என்ன???


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்மா!!! தாயே!!! கல்வி பிச்சை ஆர்ப்பாட்டம் : அரசு கவனிக்குமா???

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.

Saturday, 25 February 2012

என்ன நடக்குமோ?? அம்மன் வாக்களித்த தவத்தை கலைத்து விட்டனர்


தாராபுரத்தில் ஆண் வாரிசுக்காக, பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

கூடங்குளம் : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியும், மக்கள் போராளி உதயகுமார் சவாலும்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி : போலி டாக்டர் கிளினிக் சீல்


தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற தொழிலாளியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.

Friday, 24 February 2012

Drunk and Drive : Be Sure to be in Jail for 10 Years : Says HC


Drinking liquor kills. The Madras high court expanded the meaning of the statutory warning Thursday when it told police to book drunken drivers causing fatal accidents under IPC section 304 (ii) entailing 10 years in prison.

Wanted Lecturers : St.Judes College - Thoothoor

Thursday, 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி

மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க  ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

Wednesday, 22 February 2012

அட அப்ரண்டீசுகளா!!! மரணத்துக்கு பிறகும் பேஸ்புக் : உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை


பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:

வியாபார கல்வியும் சைடு பிசினஸ் வாத்தியார்களும்


விவசாயம், பைனான்ஸ், கடை பிரைவேட் டியூஷன் என ஆசிரியர்கள் வேறு வேலைகள் பார்ப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்படி சைடு பிசினஸ் நடத்தும் ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு பெற்றோர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.