சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
Wednesday, 28 March 2012
"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்
![]() |
ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது. |
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
Saturday, 3 March 2012
Friday, 2 March 2012
An Open Letter to the Fellow Citizens of India : PMANE
Peoples’ Movement Against Nuclear Energy (PMANE) February 28, 2012
Idinthakarai 627 104
Tirunelveli District
Tamil Nadu, India
koodankulam@yahoo.com
Dear Sisters and Brothers of India:
Greetings! Please accept our sincere thanks for your keen interest in our struggle and the kind support for our cause. As you know, we, the fisherfolks, farmers, shopkeepers, Dalit workers, beedi-rolling women and others near the southernmost tip of India, have been fighting against the Koodankulam Nuclear power Project (KKNPP) since the late 1980s.
Thursday, 1 March 2012
ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி
Tuesday, 28 February 2012
மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை
கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது. குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.
Saturday, 25 February 2012
Friday, 24 February 2012
Thursday, 23 February 2012
அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி
மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.
Wednesday, 22 February 2012
Subscribe to:
Posts (Atom)