Wednesday, 8 February 2012

ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் : மார்ச் 10 அமல்


ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம். மார்ச் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

Women & Child Welfare and Co-operation Ministers watch Porn Clip during Legislative Assembly

The Karnataka BJP, faced with fresh embarrassment on Tuesday when two cabinet ministers of the D.V. Sadananda government were caught on camera watching a pornographic clip on their high end mobile phones in the legislative assembly, has been asked by the BJP top brass to sack the ministers, sources said.

Tuesday, 7 February 2012

சமைத்த தக்காளி.. கேன்சர் செல்களை அழிக்கும் : ஆராய்ச்சியாளர்


சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.

நடிகை அசின் : ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார்


நடிகை அசின் திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார். கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

26-ம் தேதி சென்னையில் அணுமின் நிலைய எதிர்ப்பு மாநாடு


பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாசவலை : கணவரின் மார்பில் சாய்ந்து மனைவியும் மரணம்

மாரடைப்பால் இறந்த காதல் கணவனை பிரிய மனம் இல்லாத மனைவி, விஷம் குடித்து கணவனின் மார்பு மீது சாய்ந்து உயிர்விட்டார்.

போலீசாருக்கும் ஹெல்மெட் கட்டாயம் விதிமீறினால் சஸ்பெண்ட்


ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வை மதுரை மக்கள் மத்தியில் முடுக்கி விட போலீஸ் முடிவு எடுத்துள்ளது.

Monday, 6 February 2012

குமரியில் விவசாயிகளை விரட்டும் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் : தனியாருக்கு லாபம்


குமரி மாவட்டத்தில் கொள்முதலுக்கு உதவாத நெல் கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

"வாடா செல்லம்" நடிகை விபச்சார வழக்கில் கைது

"வாடா செல்லம்" தமிழ் திரைப்பட நடிகை கரோலின் மரியா விபச்சார வழக்கில் புனே - ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

Yuvraj with Cancer : Government should and will help him - Sports Minister


Sports Minister Ajay Maken has promised government help to cricketer Yuvraj Singh, who is undergoing chemotherapy in the United States to recover from lung cancer.

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி : ஒரு ரிப்போர்ட்

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்தால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் மேலும் 3 நாட்கள் அனுமதி


பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ஆண்டுக்கு ஐந்து விழா நாட்களில் மட்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் மாற்றியுள்ளது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சிரசாசனம் செய்த இளைஞர் : சுற்றுலா பயணிகள் சிலிர்ப்பு


குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தூரில் உள்ள தொட்டி பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்ற பெருமைக்குரியது. 101 அடி உயரம் கொண்ட இந்த தொட்டிப்பாலம், காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக இரு மலை குன்றுகளை இணைத்து கட்டப்பட்டதாகும்.

சொந்த வீட்டிலேயே கைவரிசை : ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளை


திருவொற்றியூரில் பட்டப்பகலில் ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது மகன் மற்றும் நண்பர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் : அமெரிக்காவில் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

Sunday, 5 February 2012

கூடங்குளம் பிரச்சனை : கருப்பு கொடி ஊர்வலம் : 143 பேர் மொட்டை : 10 ஆயிரம் பேர் பங்கேற்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டக் குழுவினர் சார்பில் கூட்டப்புளியில் கருப்பு கொடி ஏந்தி நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது. 143 பேர் மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதுவெல்லாம் குற்றங்கள்? : ஸ்பாட் பைன்


எதுவெல்லாம் போக்குவரத்து குற்றங்களாகும் என்பது பற்றி விவரம்:

Saturday, 4 February 2012

‘சாதி மோதலை தூண்ட சதி’ : தினமலர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

வன்னியர் சமுதாயத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்டதற்காக "தினமலர்" ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ புகார் செய்துள்ளார்.

பேரவை தகவல் : மார்த்தாண்டம் பஸ்நிலைய பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும்

மார்த்தாண்டம் பஸ்நிலைய விரிவாக்கப்பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே நேரத்தில் இரண்டு பல்கலை.யில் படிக்கலாம்


ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கும் திட் டத்தை அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல் படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

சைதையில் கூடங்குளம் போராட்டக் குழு மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்கியதைக் கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திரு. J G பிரின்ஸ் - குளச்சல் MLA : மக்கள் பணியில்

திரு.  J G பிரின்ஸ் அவர்கள் 2011 - ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11821 வாக்குகள் அதிகம் பெற்று குளச்சல் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு வழங்கிக்கிறார். சட்டமன்றத்திலும் மக்கள் குரலாக ஒலிக்கிறார். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் தேர்வு செய்தமைக்கு நாம் மகிழ்வுற வேண்டும்.

ஜெனிலியா திருமணம் மும்பையில் நடந்தது : நடிகர், நடிகைகள் வாழ்த்து


நடிகை ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மராட்டிய முறைப்படி மும்பையில் நேற்று நடந்தது. ஏராளமான திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

நள்ளிரவு பார்ட்டியில் பிரியாமணியிடம் கலாட்டா


சிசிஎல் எனப்படும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டி இப்போது நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்போட்டி கொச்சியில் நடந்தது. இதில் இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடந்தது. 

கல்விக் கட்டணம் பிரச்னை முற்றுகிறது : மாநில அளவில் போராட்டம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய கட்டணம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கட்டணக் குழு உத்தரவிட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது.