Friday, 2 March 2012

மீன்பிடி படகு மீது கப்பல் மோதி 2 பேர் பலி : தொடரும் மீனவர் சோகம்


கொல்லம் நீண்டகரையில் இருந்து டான் என்ற மீன்பிடி படகு நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. இந்த படகில் அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், சேவியர், மைக்கேல், ஜோசப், கிளீட்டஸ், பேபிச்சன், சந்தோஷ் ஆகியோர் இருந்தனர்.

Thursday, 1 March 2012

சிறையில் விளையும் காய்கறிகள் : கலக்கும் புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் 10 ஏக்கர் பரப்பில் கைதிகளே விவசாயம் செய்கின்றனர். இதில் தற்போது ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் விளைந்துள்ளன.

மாலத்தீவு பகுதியில் குமரி மீனவர்கள் 11 பேர் கைது

ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து குல்டுசுசி தீவில் சிறையில் அடைத்தனர்.

ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி


குமரி மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:

Tuesday, 28 February 2012

குளச்சல் (குமரி) மீனவர்கள் 7 பேர் மாயம் : கலெக்டரை சந்தித்து மனு

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் 15 நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. உறவினர்கள், பங்குதந்தையர் நேற்று கலெக்டரை சந்தித்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரகேட்டு மனு கொடுத்தனர்.

மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை


கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது.  குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : காரணம் என்ன???


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்மா!!! தாயே!!! கல்வி பிச்சை ஆர்ப்பாட்டம் : அரசு கவனிக்குமா???

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.

Saturday, 25 February 2012

என்ன நடக்குமோ?? அம்மன் வாக்களித்த தவத்தை கலைத்து விட்டனர்


தாராபுரத்தில் ஆண் வாரிசுக்காக, பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

கூடங்குளம் : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியும், மக்கள் போராளி உதயகுமார் சவாலும்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி : போலி டாக்டர் கிளினிக் சீல்


தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற தொழிலாளியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.

Friday, 24 February 2012

Drunk and Drive : Be Sure to be in Jail for 10 Years : Says HC


Drinking liquor kills. The Madras high court expanded the meaning of the statutory warning Thursday when it told police to book drunken drivers causing fatal accidents under IPC section 304 (ii) entailing 10 years in prison.

Wanted Lecturers : St.Judes College - Thoothoor

Thursday, 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி

மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க  ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

Wednesday, 22 February 2012

அட அப்ரண்டீசுகளா!!! மரணத்துக்கு பிறகும் பேஸ்புக் : உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை


பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:

வியாபார கல்வியும் சைடு பிசினஸ் வாத்தியார்களும்


விவசாயம், பைனான்ஸ், கடை பிரைவேட் டியூஷன் என ஆசிரியர்கள் வேறு வேலைகள் பார்ப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்படி சைடு பிசினஸ் நடத்தும் ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு பெற்றோர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.

மானேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு வங்கி கடன் இல்லை

தொழிற்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்(மானேஜ்மென்ட் கோட்டா) சேரும் மாணவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் : வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் தேவையில்லை???

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள், இந்த ஆண்டு முதல் வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் : இணையதளத்தில் சரிபார்க்கலாம்

வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை, இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Tuesday, 21 February 2012

MLA arrested for slapping Woman Police


Ruling BJD MLA Subarna Nayak was arrested today for allegedly slapping and misbehaving with a woman homeguard.

நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை


கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தை வியாபாரம் : ஒரு குழந்தை ரூ 2 - 3 லட்சம்


மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது.

Saturday, 18 February 2012

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.