Wednesday, 4 April 2012

ரயில் பயணிகளிடம் கட்டாய வசூல் : 7 திருநங்கைகள் கைது

ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரவாணிகள் ஏறிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொடுக்காத பயணிகளை திட்டி ரகளை செய்வதாகவும் போலீசுக்கு புகார் வந்தது. குறிப்பாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்&மங்களூர் எக்ஸ்பிரசில் அரவாணிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் வந்தது.

இன்று தொடக்கம் : பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 84379 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.

Tuesday, 3 April 2012

டாஸ்மாக் கடை இடம் மாற்ற நன்கொடை எதிர் பார்கிறீர்கள் போலும் : ரூ 10 ஆயிரத்துக்கு செக் உடன் மனு

டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி குறைதீர் நாளில் அளித்த மனுவுடன் ரூ 10 ஆயிரத்துக்கு அன்பளிப்பு செக் இணைக்கப்பட்டிருந்தது.
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். நீதியைத்தேடி என்ற பெயரில் சட்டப்பத்திரிகை நடத்தி வருகிறார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

"டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய தாலுகாவுக்கு 2 உதவி மையங்கள் அமைக்கப்படும்" என்று அதன் தலைவர் நட்ராஜ் கூறினார். 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் நட்ராஜ் நேற்று அளித்த பேட்டி:

Monday, 2 April 2012

குல்லா வியாபாரியும் குரங்குகளும் - 2012

சென்னை நேரு கிரிக்கெட் மைதானத்தில் I.P.L சீசன் களை கட்டியிருந்தது அன்று அரை இறுதி போட்டி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட இருந்தது.

இரண்டு அணி தொப்பிகளை நான்கு பெட்டிகளில் நிரப்பி கொண்டு ஓம்னி  காரில் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.தொப்பி வியாபாரி தொல்காப்பியன் .

விலை வாசி



"தோசை எவ்ளோ?"

"இன்னா தோசை? நெறைய வெரைட்டி இருக்கு."

"ரவா தோசை?"

"தாங்கமாட்ட. 45 ருபாய் . நீ எவ்ளோ வச்சிருக்க?." என் மூஞ்சியே அவர்கிட்ட பேசுது போல!!

6 மாநிலங்களில் 1000 ஏடிஎம் : தபால் துறை நவீனப்படுத்தும் திட்டம்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் தபால் துறை சார்பில் 1000 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படுகின்றன.  இது பற்றி, டெல்லியில் தபால் துறை செயலாளர் மஞ்சுளா பாராசேர் கூறியதாவது:

நயன்தாரா பதிலளித்துள்ளார் : பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?

பிரபுதேவாவை பிரிந்தது ஏன் என்பதற்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது உறவு மட்டுமல்ல வேறு எந்த உறவு அல்லது திருமணத்தை எடுத்துக்கொண்டாலும் பிரிவு என்பது நடந்திருக்கிறது. வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் பிரச்னைகளும் வரத்தான் செய்யும். அதை சரியாக கையாள வேண்டும். எல்லை மீறிவிட்டால் கையாள்வது கடினம்.

போலீசாருக்கு போன் போட்டு "ஏப்ரல் பூல்" : எவ்வாறு???

ஓடையில் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு போன் போட்டு மர்ம நபர் ஏப்ரல் பூல் செய்தார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தோவாளையில் இருந்து மாதவலாயம் செல்லும் வழியில் உப்பாற்று ஓடை அருகே சாக்கு மூட்டையில் ஆண்பிணம் கிடப்பதாகவும், புல் அறுக்க அப்பகுதிக்குச் சென்ற பெண் இதைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்கள் : பயனுள்ளதாக அமையுமா???

மீனவர்கள் நலன் கருதி, "மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்களை" அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசைப் படகுகளில் எடுத்துச்செல்லும் ஐஸ்பார்கள் வெயில் காலங்களில் விரைவாக உருகி விடும். அதனால் பதப்படுத்தப்பட்ட மீன்களும் அழுகி விடும். இது போன்ற நிலையை தவிர்க்க மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்...

பன்றிக் காய்ச்சல் 3 நிலைகளில்...

ஆரம்ப நிலை : காய்ச்சல், தொண்டை கரகரப்புடன் சளி, இருமல், உடல்வலி, தலைவலி, வாந்தி, பேதி & இவை ஆரம்ப கட்டம். சிகிச்சை பெற்று, 48 மணி நேரம் வீட்டில் ரெஸ்ட் போதும்.

Saturday, 31 March 2012

ரயில்வே பட்ஜெட் : ரயில் கட்டணம் ரத்துகளும் உயர்வுகளும்

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல்வகுப்பு 2 அடுக்கு ஏசி, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள நாளை முதல் உயர்கிறது. ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 காசு முதல் 30 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

Friday, 30 March 2012

படிப்பு முடியவில்லை : ரூ 1.34 கோடி சம்பளம் : பேஸ்புக்

சமூக இணையதளமான பேஸ்புக், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவருக்கு ரூ 1.34 கோடி சம்பளம் தர ஒப்புக் கொண்டுள்ளது.

திருமணம் : பாலியல் : விவாகரத்து


கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புத்திசாலி காகம் - 2012


thristy-crow-story
சென்ற வாரம் சனிக்கிழமை மதிய நேரம் ஒரு காக்கா எழாம் வகுப்பு படிக்கும் தன்மகள் காக்கா உடன் ஷாப்பிங் சென்றுவிட்டு பறந்து வீடு போய் கொண்டிருந்தன.


மகள் காக்கா தன் அம்மா காக்காவிடம் "மம்மி ஒரே தாகமா இருக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிதாம்மா " என்று கேட்டது.

Thursday, 29 March 2012

தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி


ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். 

"ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???


போரூர் அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (60). தனியார் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று மாலை ஐயப்பன் தாங்கலில் இருந்து ஆலந்தூருக்கு 54 சி பஸ்சில் சென்றுள்ளார். தனியார் மருததுவமனை பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறினர். அவர்கள் ஆண்கள் பக்கமாக வந்து, கையில் கொண்டு வந்த பெரியபையை ஜெயமணியிடம் கொடுத்தனர்.

"கூடன்குளமும் கரண்ட் நாடகமும்"


வெறி பிடித்த அரசியல் சொறி நாய்களிடமும்
பண மதம் பிடித்த வெறி நாய்களிடமும்
இடமற்று போனது மனித நேயங்கள்... மனித உரிமைகள்...

கேட்டால்... நாட்டு வளர்ச்சியாம்...

விறகு வெட்டி - 2012

முன்கதை சுருக்கம் : ஒரு விறகு வெட்டி காட்டிற்கு விறகு வெட்ட சென்று கோடரி குளத்தில் விழ .அவன் அழ ,வனதேவதை வந்து காரணம் வினவி, அவனுக்கு குளத்தில் இறங்கி தங்கம், வெள்ளி, கோடரிகளை எடுத்து அவனிடம் கேட்டது. இறுதியில் அவனது நேர்மையை பாராட்டி மூன்று கோடாரிகளையும் அவனிடமே தந்தது.  

Wednesday, 28 March 2012

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!


சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

Earthquake hit Northeastern Japan


A magnitude 6.3 earthquake hit northeastern Japan on Tuesday, the U.S. Geological Survey (USGS) said, but there were no reports of damages or casualties and a tsunami warning was not issued.

ராணுவத்தின் தலைமை தளபதி பேசுவதை குறைக்க சொல்லும் அரசியல்வாதி

ராணுவத்தின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதன் தலைமை தளபதி பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்


ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Saturday, 3 March 2012

மீன்பிடி படகு மீது மோதியது சிங்கப்பூர் கப்பல் : உடனடியாக கொச்சி திரும்ப உத்தரவு


ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பி சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது. கோவா- சிங்கப்பூர் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Friday, 2 March 2012

ரூ 1 கோடி இருக்க்க??? வாங்க, விண்வெளி டூர் போகலாம்.

விண்வெளிக்கு இயக்குவதற்காக விமானம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்பேஸ்ஷிப் 2’ விண்கலம்.
விண்வெளி டூர் சர்வீஸ் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் கூறியுள்ளது.