Tuesday 28 February 2012

குளச்சல் (குமரி) மீனவர்கள் 7 பேர் மாயம் : கலெக்டரை சந்தித்து மனு

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் 15 நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. உறவினர்கள், பங்குதந்தையர் நேற்று கலெக்டரை சந்தித்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரகேட்டு மனு கொடுத்தனர்.

மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை


கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது.  குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : காரணம் என்ன???


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்மா!!! தாயே!!! கல்வி பிச்சை ஆர்ப்பாட்டம் : அரசு கவனிக்குமா???

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.

Saturday 25 February 2012

என்ன நடக்குமோ?? அம்மன் வாக்களித்த தவத்தை கலைத்து விட்டனர்


தாராபுரத்தில் ஆண் வாரிசுக்காக, பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

கூடங்குளம் : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியும், மக்கள் போராளி உதயகுமார் சவாலும்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி : போலி டாக்டர் கிளினிக் சீல்


தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற தொழிலாளியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.

Friday 24 February 2012

Drunk and Drive : Be Sure to be in Jail for 10 Years : Says HC


Drinking liquor kills. The Madras high court expanded the meaning of the statutory warning Thursday when it told police to book drunken drivers causing fatal accidents under IPC section 304 (ii) entailing 10 years in prison.

Wanted Lecturers : St.Judes College - Thoothoor

Thursday 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி

மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க  ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

Wednesday 22 February 2012

அட அப்ரண்டீசுகளா!!! மரணத்துக்கு பிறகும் பேஸ்புக் : உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை


பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:

வியாபார கல்வியும் சைடு பிசினஸ் வாத்தியார்களும்


விவசாயம், பைனான்ஸ், கடை பிரைவேட் டியூஷன் என ஆசிரியர்கள் வேறு வேலைகள் பார்ப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்படி சைடு பிசினஸ் நடத்தும் ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு பெற்றோர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.

மானேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு வங்கி கடன் இல்லை

தொழிற்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்(மானேஜ்மென்ட் கோட்டா) சேரும் மாணவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் : வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் தேவையில்லை???

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள், இந்த ஆண்டு முதல் வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் : இணையதளத்தில் சரிபார்க்கலாம்

வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை, இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Tuesday 21 February 2012

MLA arrested for slapping Woman Police


Ruling BJD MLA Subarna Nayak was arrested today for allegedly slapping and misbehaving with a woman homeguard.

நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை


கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தை வியாபாரம் : ஒரு குழந்தை ரூ 2 - 3 லட்சம்


மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது.

Saturday 18 February 2012

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.

Friday 17 February 2012

ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை : உச்ச நீதிமன்றம்


மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2,500 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைக்கும் : மின்வாரியம்


தமிழ்நாட்டில் வரும் மே, ஜூன் மாதங்களில் காற்றாலை மூலம் 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Thursday 16 February 2012

கள்ளக்காதலியுடன் சுற்றிய மருமகன் : மாமனார், மாமியார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன், வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபருக்கு சொந்தமான காரில் இவர்கள் உல்லாசமாக உலா வர தொடங்கினர்.

குமரியில் இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை


குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே பள்ளியில் / மாதத்தில் 2வது சம்பவம் : மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

உடுமலை பள்ளி விடுதியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனது தற்கொலைக்கு பொருளாதார ஆசிரியரே காரணம் என அதில் எழுதப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் எதிரொலி : தமிழக பேரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை : உஷாரையா!!! உஷார்!!!


கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அவர்கள் அவசரமாக தொலைபேசி பேச பேரவை லாபியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தை பசுமையாக்க மாபெரும் மரம் நடும் திட்டம்

மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற அரசின் வாசகங்கள் பலர் வாயில் ஒலித்தாலும், இப்போது மர நட நேரமோ, இடமோ இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், நகர்புறங்களின் வேகமான வளர்ச்சி, உறைவிட தேவை ஆகிய காரணங்கள் வானளாவிய மரங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.

கப்பலில் இருந்து துப்பாக்கி சூடு : 2 மீனவர்கள் பலி : ஒருவர் இரையுமன்துறையை சேர்ந்தவர்

கேரள கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Wednesday 15 February 2012

Girl ends Life : Lecturers arrested of harassment


A second year Inter-mediate student hanged herself to death after she was allegedly harassed by lecturers in her college at Munchinguputtu in Vizag Agency on Tuesday.

ADMK weds Congress : but needs CM (Jayalalitha's) Nod


Here’s a love affair that needs Poes Garden nod to bloom. Laasya, 26, and Naveen, 30, belong to different political backgrounds and cannot marry without Tamil Nadu CM J. Jayalalithaa’s permission.

Tuesday 14 February 2012

ரேபீஸ் நோய் : இந்தியாவில் ஆண்டுக்கு 20,000 பேர் பலி : குழந்தைகள் அதிகம்

இந்தியாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயிரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

திருவட்டார் : கணவன் வெளிநாட்டில் : இளம்பெண் தற்கொலை


திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் கடுகனூர்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவர் பல வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தக்கலையை அடுத்துள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த ஜாஸ் மின்(31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இரயுமன்துறை : எம்.பி.ஏ மாணவர் பைக் விபத்தில் பலி


நித்திரவிளை அருகே உள்ள இரயுமன்துறை குருசடி வளாகத்தை சேர்ந்தவர் கிபின்(24). சென்னையில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கிபின், அதே பகுதியை சேர்ந்த கிளின்டன் (20) என்பவருடன் தூத்தூரில் இருந்து இரயுமன்துறைக்கு பைக்கில் புறப்பட்டார்.

10-ம் வகுப்பு மாதிரி வினா விடை சிடி பள்ளிகளுக்கு சப்ளை


பத்தாம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வழங்கி வந்த மாதிரி வினாவிடை புத்தகம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதையடுத்து மாதிரி வினாவிடை அடங்கிய சிடியை அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை வினியோகித்து வருகிறது.

ரூ 25 லட்சம் கோடி கருப்பு பணம் : சிபிஐ பகிரங்க அறிவிப்பு

இந்தியர்களின் கருப்பு பணம் சுமார் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இவ்வளவு கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறித்து அரசு தரப்பில் வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல் முறை.

Monday 13 February 2012

போலி அழகு சாதன பொருட்கள் : 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனு : விநோத தண்டனை

போலி அழகு சாதன பொருட்கள் விற்றவர் மருத்துவமனையில் ஓராண்டுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என டெல்லி நீதிமன்றம் புதுமையான தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.

Chennai Rhinos : Celebrity Cricket League (CCL) Season 2 Champions

CCL T20 2012 final goes to Chennai Rhinos with a fantastic and thrilling win over Karnataka Bulldozers. It can be called as the Cracking match win for both Karnataka Bulldozers as well for the Chennai Rhinos. Chennai could have won the match little bit earlier but in between Chennai was little sloppy. At the end of first innings Chennai scored 161 runs. Finally Chennai won the game.

Man of the Match : Vikranth 95 Not out.

பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா : மாணவர்கள் பரிதவிப்பு : பெற்றோர் கோபம்


எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேரத்தில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.

ரேஷன் அட்டையில் உள்தாள் இணைக்க 28ம் தேதி கடைசி நாள்


தமிழகத்தில் போலி கார்டுகளை ஒழிப்பதற்காக "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் முடிவடைய காலதாமதம் ஆகும் என்பதால், பழைய ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ரேஷன் கார்டில் உள்ள காலி பக்கத்தில் 2012ம் ஆண்டுக்கான சீல் அச்சிடப்பட்டு வருகிறது.

சிக்க போவது யார் யார்? : வருமான வரித் துறை திடீர் அதிரடி ஆய்வு


கடந்த 2 ஆண்டில் வருமானத்தை மறைத்து புது வீடு வாங்கியது, விற்றது மற்றும் கிரெடிட் கார்டு, பாண்டு, பத்திரங்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக வருமான வரித் துறை திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

Saturday 11 February 2012

சிம்பு & தனுஷ் டுவிட்டர் மோதல்

மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்டிருந்த சிம்பு & தனுஷ் நேரடியாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமையல் தகராறு : தூக்கு போட்டுக்கொண்ட இளம் கணவன் மனைவி

சமையல் செய்ய நேரமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் அடித்து உதைத்தார். விரக்தியில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுவித வைரஸ் நோய் : டாக்டர்கள் எச்சரிக்கை

பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : பொதுமக்கள் பீதி
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் பனி வாட்டி வதைத்தது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலையில் குறித்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 மாணவன் விஷம் குடித்தான் : செயல்முறை தேர்வு எழுதவிடாததால்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ் செய்முறை தேர்வு கடந்த 6ம் தேதி நடந்தது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடாது கடுமையான தண்டனை கூடாது

மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவோ, கடுமையான தண்டனை அளிக்கவோ கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Friday 10 February 2012

American Football League to India in November 2012

EFLI, the country’s first professional American football league, is set for launch in November this year and Jeff Whelan, the coaching commissioner, is in the country to prepare the athletes, all beginners in the sport, for the rigors of playing pro football – American style.

ஸ்லிம்மான போட்டோ அனுப்பி ஏமாற்றி விட்டார் : இயக்குனர்

நடிகை நிகோல் பப்ளிமாஸ்போல் ஊதிவிட்டார். ஒல்லியான போட்டோ அனுப்பி ஏமாற்றி நடித்தார் என்றார் இயக்குனர்.

பாகிஸ்தானில் 13000 ஆபாச வெப்சைட்டுக்கு தடை


பாகிஸ்தானில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

பிறந்த நாளை மறந்த கணவனுக்கு சிறை

பர்த்டே கார்டு, பூ வாங்கிட்டு மனைவியுடன் டின்னருக்கு போங்க..
அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பர்த்டே கார்டு, பூ வாங்கிக் கொண்டு மனைவியை ஓட்டலுக்கு அழைத்து செல்லுங்கள்’ என்று கணவனுக்கு உத்தரவிட்டார்.

Gay Marriage made Legal in Olympia


(Reuters) - A bill to legalize gay marriage in Washington state won final legislative approval on Wednesday in a largely party-line vote that moved the state to the cusp of becoming the seventh in the nation to recognize same-sex nuptials.